இராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை... ஆலமரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம் Sep 02, 2024 334 ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் காளிகாதேவி ஊருணி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் 50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் சாய்ந்து 2 தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன. விடுமுறை ...